ஆரஞ்சு அலர்ட்.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி)…

View More ஆரஞ்சு அலர்ட்.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை.. மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மயிலாடுதுறையில் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்…

View More கனமழை எச்சரிக்கை.. மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மதிய உணவில் முட்டை பிரியாணி – பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு

மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதியம் உணவு…

View More மதிய உணவில் முட்டை பிரியாணி – பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு

காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி – நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பள்ளிகளுக்கு நவம்பர் 18-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது.…

View More காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி – நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடரும் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும்,…

View More தொடரும் கனமழை – பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், அங்குள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் மூடுபனி காணப்படுவதால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.…

View More காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!

நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல்…

View More நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!

மணிப்பூரை தொடர்ந்து 3-வது நாளாக வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி,… 70 பேர் கைது!

ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் இரண்டு ஊர்க்காவலர்கள், ஒரு இஸ்லாம் மத போதகர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3-வது நாளாக தொடர்ந்து இன்றும் அங்கே பதற்றம் நிலவி வருகிறது.…

View More மணிப்பூரை தொடர்ந்து 3-வது நாளாக வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி,… 70 பேர் கைது!

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! கல்வித்துறை அறிவிப்பு…

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம்…

View More புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! கல்வித்துறை அறிவிப்பு…

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

View More வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை