டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்ததை தொடர்ந்து, நிலை 4 கட்டுப்பாட்டை குறைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபாடு விவகாரத்தில் உத்தரவுகளை ஒழுங்காக செயல்படுத்தாதால், விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென டெல்லி தலைமை…
View More காற்றின் தரம் முன்னேற்றம் – டெல்லியில் நிலை 4 கட்டுப்பாட்டை குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!Air Quality
#Diwali அன்று காற்று மாசு அதிகமாக இருந்த பகுதி எது தெரியுமா? – வெளியான தரவுகள்!
தீபாவளியை தினந்தன்று காற்று மாசு அளவு எந்தெந்த பகுதிகளில் அதிகமாக இருந்தது என்பது குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று (அக்.31) கோலகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் நேற்று முன்தினம்…
View More #Diwali அன்று காற்று மாசு அதிகமாக இருந்த பகுதி எது தெரியுமா? – வெளியான தரவுகள்!சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்தது!
சென்னை மாநகரத்தில் காலையிலேயே காற்றுமாசுபாடு அதிகரித்து 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்தது. தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால், சென்னை…
View More சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்தது!தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்! இன்னும் மெயின் பிக்சரே தொடங்கல அதுக்குள்ளயா?
சென்னையில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக தனியார் காற்று தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. நாளை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாக பட்டாசுகளை வெடிப்பது…
View More தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்! இன்னும் மெயின் பிக்சரே தொடங்கல அதுக்குள்ளயா?”டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது”- அமைச்சர் கோபால் ராய்
டெல்லியில் காற்றின் திசை மாறுபட்டால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில்…
View More ”டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது”- அமைச்சர் கோபால் ராய்காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி – நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பள்ளிகளுக்கு நவம்பர் 18-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது.…
View More காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி – நவ.18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!“பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்துங்கள்!” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின்…
View More “பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்துங்கள்!” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
காற்று மாசுபாடு தொடர்பான வழக்கில் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக…
View More டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!டெல்லி காற்று மாசுபாடு: அவசரக் கூட்டத்தை நடத்த பிரதமர் மோடிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கடிதம்!
டெல்லி காற்று மாசுபாடு காரணமாக வர்த்தம் முடங்கியுள்ளதால் அவசரக் கூட்டத்தை கூட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று…
View More டெல்லி காற்று மாசுபாடு: அவசரக் கூட்டத்தை நடத்த பிரதமர் மோடிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு கடிதம்!டெல்லி, அரியானாவில் தொடர்ந்து மோசமடையும் காற்று தரக்குறியீடு
டெல்லி, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக மத்திய புவி அறிவியல் அமைச்சம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. காற்று…
View More டெல்லி, அரியானாவில் தொடர்ந்து மோசமடையும் காற்று தரக்குறியீடு