செங்கோல் பற்றி பேசுவது விமர்சனங்களுக்கான பேச்சு இல்லை எனவும், அது மதம் தாண்டி, அரசியல் தாண்டி, இனம் தாண்டி ஒரு பெயரை பெற்றுள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டதன்…
View More “செங்கோல் மதம், அரசியல், இனம் தாண்டியது” – உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து!Highcourt Judge
உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை டிபி-யாக வைத்து, மாவட்ட நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி – மும்பை போலீசார் விசாரணை!
மகாராஷ்டிராவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரில் மாவட்ட நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி செய்த சைபர் கிரிமினல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு நேற்று முன்தினம்…
View More உயர் நீதிமன்ற நீதிபதியின் படத்தை டிபி-யாக வைத்து, மாவட்ட நீதிபதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி – மும்பை போலீசார் விசாரணை!“ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்…
View More “ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு!
தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்துவது குறித்த பரிந்துரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு வழங்கினார். தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான பேட்டரி ஒன்றைத் திருடியதாக கைது…
View More கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு!அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை – நீதிபதி வேதனை
அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை…
View More அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை – நீதிபதி வேதனை