தீபாவளி சீட்டு மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தலைமறைவான சபரி சங்கர் கைது!

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கரை தருமபுரி குற்றப்பிரிவு…

View More தீபாவளி சீட்டு மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தலைமறைவான சபரி சங்கர் கைது!

போலி டாக்டர் பட்டம்: ‘மை வி 3 ஆட்ஸின்’ விநியோகர் கைது!

மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஹெர்பல் ப்ராடக்டுகளை விநியோகம் செய்து வரும்  விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் பெற்றதாக கோவை மாநகர குற்றபிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கோவை வெள்ள கிணறு பகுதியில் செயல்பட்டு…

View More போலி டாக்டர் பட்டம்: ‘மை வி 3 ஆட்ஸின்’ விநியோகர் கைது!

நன்னிலம் அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த இருவா் கைது!

நன்னிலத்தில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனா். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மெயின் சாலையை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் சூர்யா…

View More நன்னிலம் அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த இருவா் கைது!