நியூஸ் 7 தமிழ் களஆய்வு எதிரொலி; விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க சசிகலா வலியுறுத்தல்

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று களஆய்வு நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.…

View More நியூஸ் 7 தமிழ் களஆய்வு எதிரொலி; விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க சசிகலா வலியுறுத்தல்

பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் -திருமாவளவன்

பாஜக தலையீடு இல்லாமல் இருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற…

View More பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் -திருமாவளவன்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை நினைத்துக் கூட பார்க்க முடியாது – புகழேந்தி பேட்டி

ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நினைத்து கூட பார்க்க முடியாது. ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்ல முடியும் ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக செல்லாமல் உள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.…

View More ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை நினைத்துக் கூட பார்க்க முடியாது – புகழேந்தி பேட்டி

அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா…

View More அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை -ஜெயக்குமார்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாலர்களுக்கு பேட்டி…

View More இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை -ஜெயக்குமார்

அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை; சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை…

View More அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை; சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில்…

View More ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

தொடர்ந்து வெளியேறும் கட்சியினர் – கரைகிறதா அதிமுக?

அதிமுகவில் இருந்து தொடர்ந்து பலரும் விலகி வரும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதங்கத்தை குறித்து விரிவாகப் பார்க்கலாம். அதிமுக பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் அதிமுக ஆட்சி…

View More தொடர்ந்து வெளியேறும் கட்சியினர் – கரைகிறதா அதிமுக?

ஜெயலலிதா நினைவு தினம்; ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா…

View More ஜெயலலிதா நினைவு தினம்; ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மரியாதை

’2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும்’ – டிடிவி தினகரன்

2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதம் என்பவரின் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி,…

View More ’2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும்’ – டிடிவி தினகரன்