சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்

தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால், சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து…

View More சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்

கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் பெய்த கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில்…

View More கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

‘வரும்முன் காப்போம்’ திட்டத்தை சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் சேலம், தருமபுரியில் முதலமைச்சர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் பல நலத்திட்டங்களை தொடங்கிவைக்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் செல்லும்…

View More சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை…

View More நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு

இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க…

View More இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது

சேலம் மத்திய சிறையில் இரண்டு கைதிகளை விஷம் வைத்துக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

View More சேலத்தில் கைதிகளை கொல்ல சதி நடப்பதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது

கொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!

ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட மதுக்கூடத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து வருவதையொட்டி தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகள்,…

View More கொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!

இந்து முன்னணி பிரமுகர் கைது!

சேலத்தில் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவருக்கு போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த நிலையில்,…

View More இந்து முன்னணி பிரமுகர் கைது!

காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சேலத்தில் காவலர் தாக்கியதில் மதுபோதையிலிருந்த விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கமளிக்கச் சேலம் சகர டி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று…

View More காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

“காவலர் தாக்கியதால் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

காவலர் தாக்கியதில் விவசாயி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய…

View More “காவலர் தாக்கியதால் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்