“காவலர் தாக்கியதால் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

காவலர் தாக்கியதில் விவசாயி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய…

View More “காவலர் தாக்கியதால் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

சேலம் அருகே விவசாயியை தாக்கிய வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன். இவர் தனது நண்பருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்று…

View More விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!