கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி சேர்ந்த கல்லூரி…
View More கால்பந்து வீராங்கனை மரணம்; மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைState Human Rights Commission
ராம்குமார் உயிரிழந்த விவகாரம்; சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரை
புழல் சிறையில் ராம்குமார் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016…
View More ராம்குமார் உயிரிழந்த விவகாரம்; சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரைசேலம் காவல் துறை அதிகாரிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம்-மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பு
சேலம் உதவி ஆணையர் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகிய இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது. சேலத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரையும்,…
View More சேலம் காவல் துறை அதிகாரிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம்-மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்புமாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கையாள காவல்துறைக்கு பயிற்சி: உத்தரவு
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மனநல பாதிக்கப்பட்டவரான…
View More மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கையாள காவல்துறைக்கு பயிற்சி: உத்தரவுகுழந்தைகள் விற்பனை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்
மதுரை காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வந்த இதயம்…
View More குழந்தைகள் விற்பனை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சேலத்தில் காவலர் தாக்கியதில் மதுபோதையிலிருந்த விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கமளிக்கச் சேலம் சகர டி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று…
View More காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர்…
View More குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்