ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு காட்டுரோடு முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவில்…
View More ஏற்காடு தனியார் பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு!Yercaud
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில், சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு காட்டுரோடு முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று…
View More ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு!ஏற்காடு மலைக் கிராமப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
ஏற்காடு மலைக் கிராமத்தில் அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வருகை தந்தார். சேலம் மாவட்டம்,…
View More ஏற்காடு மலைக் கிராமப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வுஏற்காட்டில் கோடை விழா: சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
ஏற்காடு கோடை விழா மே 26 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி, சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக…
View More ஏற்காட்டில் கோடை விழா: சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்புசுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்
தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால், சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து…
View More சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்ஏற்காட்டில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
ஏற்காட்டில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று…
View More ஏற்காட்டில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்புஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர் படகு சவாரி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர், படகு சவாரி மீண்டும் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில்,…
View More ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர் படகு சவாரி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!