வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது; அரசியல் கட்சியினர் போராட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மல்லூர், ஆட்டையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு…

View More வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது; அரசியல் கட்சியினர் போராட்டம்

தர்ணாவில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள்; சேலம் அரசு மருத்துமனையில் பரபரப்பு.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்கள் ஊக்கத் தொகை வழங்கப்படாததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.   சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் தர்மபுரி நாமக்கல் கள்ளக்குறிச்சி ஈரோடு கிருஷ்ணகிரி…

View More தர்ணாவில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள்; சேலம் அரசு மருத்துமனையில் பரபரப்பு.

சேலம் 8 வழிச்சாலை வழக்கு-அடுத்தக்கட்ட நடவடிக்கை

சேலம் 8 வழிச்சாலை பணிகள் குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

View More சேலம் 8 வழிச்சாலை வழக்கு-அடுத்தக்கட்ட நடவடிக்கை

கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி

கல்விக் கட்டணத்தை செலுத்தாததால், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் இதனால் மாணவி உயிரிழப்புக்கு முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…

View More கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்கள்: கோரிக்கை

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்களையும் இணைத்து வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த முல்லைவாடி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

View More பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்கள்: கோரிக்கை

காவல் நிலையத்தின் மரத்தில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்

சேலம் காவல் நிலைய வளாகத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டது. கொலையா, உயிரிழப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பேருந்து நிலையம்…

View More காவல் நிலையத்தின் மரத்தில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்

கணவனை கொன்று, பேரலில் அடைத்த கொடூர மனைவி

சேலத்தில் கணவனை கொலை செய்து பேரலில் அடைத்து வைத்திருந்த மனைவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சேதுபதி – பிரியா தம்பதி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…

View More கணவனை கொன்று, பேரலில் அடைத்த கொடூர மனைவி

ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?

சேலத்தில் வியாபாரி ஒருவர், 5 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்வதை அறிந்த பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர். தொடர் மழையின் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒரு கிலோ தக்காளியின் விலை புதிய…

View More ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?

எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

சேலத்தில், எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சேலம் கருங்கல்பட்டியில் ராஜலட்சுமி என்பவரது வீட்டில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் நான்கு வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியது. மேலும்,…

View More எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது இதில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தால், அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள்…

View More கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி