சேலத்தில் காவலர் தாக்கியதில் மதுபோதையிலிருந்த விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கமளிக்கச் சேலம் சகர டி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று…
View More காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!