இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் – ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான…

View More இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் – ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தகவல் உரிமை சட்டத்தில் விபரங்கள் தர மறுத்து ஆளுநர் அலுவலகத்திற்கு 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதான தர்மம் குறித்து ஆளுனர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில்…

View More RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது ஆர்டிஐ தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக…

View More மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்

மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

View More மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்

ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்

ராஜபாளையம் அருகே சமூக ஆர்வலரை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான குருசாமி.…

View More ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் – ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்

ஓசூர் – பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம்; சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நடவடிக்கை

ஓசூர் – பெங்களூருவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணனால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திட்டம், வளர்ச்சி…

View More ஓசூர் – பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம்; சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நடவடிக்கை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு; ஆர்டிஐ தகவல்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளில் வசூலான உண்டியல் தொகை மட்டும் ரூ.100 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு; ஆர்டிஐ தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? மத்திய அரசு அளித்த பதில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் ஏதுமில்லை என ஆர்டிஐயில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு…

View More மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? மத்திய அரசு அளித்த பதில்

“சனாதன தர்மத்தின் தோற்றம்” – விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்டிஐ மனு

சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை, இந்துவின் அர்த்தம், பெரியாரின் கொள்கைகள், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேசுவது உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனு…

View More “சனாதன தர்மத்தின் தோற்றம்” – விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்டிஐ மனு

குஜராத் : ஆர்டிஐ தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை

குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தகவல் அறியும் உரிமைச் சட்டம், (Right to Information Act, 2005)…

View More குஜராத் : ஆர்டிஐ தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை