மதுரை ஜல்லிக்கட்டு – நாளை முன்பதிவு தொடக்கம்!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த…

View More மதுரை ஜல்லிக்கட்டு – நாளை முன்பதிவு தொடக்கம்!
Interested in studying in the US? - Book a free live consultation!

அமெரிக்காவில் படிக்க விருப்பமா? – இலவச நேரடி ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்!

அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் இலவச நேரடி ஆலோசனைகளை பெற, சென்னை அண்ணா நூலகத்தில் அமெரிக்க பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கண்காட்சியை எஜுகேஷன் யுஎஸ்ஏ நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். அதற்கான இணைப்பு…

View More அமெரிக்காவில் படிக்க விருப்பமா? – இலவச நேரடி ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்!

வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: 800 பேருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக அறிவிப்பு!

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் எச்சரிக்கைகளை மீறி சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

View More வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: 800 பேருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக அறிவிப்பு!

நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?

தமிழ்நாட்டில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:  “மத்திய மோட்டார்…

View More நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?

நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கிப்பணிகளுக்கான தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி துவங்கவுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் முதல்வன் திட்டத்தின்…

View More நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்ந்ததாக பரவும் செய்தி தவறானது – NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!

This News Fact Checked by NewsMeter‘ பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு’ என்ற…

View More பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்ந்ததாக பரவும் செய்தி தவறானது – NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!

‘CUET – UG’ தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம் – தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு!

CUET – UG நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூன் 30-ம் தேதி தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-…

View More ‘CUET – UG’ தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம் – தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு!

“வெளிநாடு வாழ் இந்தியர்கள் – இந்தியக் குடிமக்கள் இடையேயான திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்” – சட்ட ஆணையம் பரிந்துரை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் இடையேயான அனைத்து திருமணங்களும் இந்தியாவில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம், நீதிபதி…

View More “வெளிநாடு வாழ் இந்தியர்கள் – இந்தியக் குடிமக்கள் இடையேயான திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்” – சட்ட ஆணையம் பரிந்துரை

“வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து…

View More “வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 12176 காளைகளும் 4514 வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்…

View More மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!