24 C
Chennai
December 4, 2023

Tag : Registration

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!

Web Editor
டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்...
தமிழகம் செய்திகள்

இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் வழங்கும் திட்டம் -தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

Web Editor
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் உரிமம் வைத்திருப்பது கட்டாயமான ஒன்றாகும்.இதற்கென...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போலி பத்திரப்பதிவு திருத்த சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

G SaravanaKumar
போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பதிவுத் துறை மூலம் போலி ஆவணங்களை ரத்து செய்யும் புதிய நடைமுறை அறிமுகம்

EZHILARASAN D
பதிவுத்துறை மூலம் போலி ஆவணங்களால் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை, பாதிக்கப்பட்ட உண்மையான நில...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் – நீதிபதிகள் காட்டம்

EZHILARASAN D
தேனி அருகே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.   தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போலி, மோசடி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்யும் சட்டம் அமல்

G SaravanaKumar
தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன. தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய புதிய திட்டம்

Arivazhagan Chinnasamy
குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக அவசர முன்பதிவு (தட்கல்) திட்டத்தை பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால்,...
முக்கியச் செய்திகள்

நீட் தேர்வு: 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்

Halley Karthik
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்

G SaravanaKumar
திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

படிப்படியாக பத்திரப்பதிவுமுறை எளிமைப்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி

Jeba Arul Robinson
முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை 9ம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா விழிப்புணர்வு கலை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy