மதுரையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்,முறையாக பணிகளை செய்யவில்லை என்றால் மேல் இடத்தில் புகார் செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின்…
View More மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்PMoorthy
பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்
திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…
View More பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்