மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்
மதுரையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்,முறையாக பணிகளை செய்யவில்லை என்றால் மேல் இடத்தில் புகார் செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின்...