3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு…
View More “தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேResults
மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!
மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…
View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்!! – மகனுக்கு பாராட்டு… பெற்றோர் கொண்டாட்டம் ….
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மகனை, பெற்றோர்கள் பாராட்டி, கொண்டாடியுள்ள சம்பவம் நெசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்!! – மகனுக்கு பாராட்டு… பெற்றோர் கொண்டாட்டம் ….யுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அரசு ஊழியர் ஒருவர் அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி என்ற தம்பதியின் மகன்…
View More யுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – 933 பேர் தேர்ச்சி; முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தல்!!
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை…
View More யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – 933 பேர் தேர்ச்சி; முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தல்!!கர்நாடகா அரியணை யாருக்கு? நாளை காலை விறுவிறு வாக்கு எண்ணிக்கை….!
கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10 ஆம்…
View More கர்நாடகா அரியணை யாருக்கு? நாளை காலை விறுவிறு வாக்கு எண்ணிக்கை….!மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு…
View More மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்புமே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதிக்கு பதில், மே 7 ஆம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
View More மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் 2 முடிவுகள் வெளியீடு!
ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் எவ்வாறு மதிப்பெண்களை தெரிந்து கொள்வது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு…
View More ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் 2 முடிவுகள் வெளியீடு!நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்
குரூப் 4 நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற 742 பேர் தேர்ச்சி பெற்றதாக காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத்துறைகளில்…
View More நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்