10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – ஓபிஎஸ் கருத்து

10% இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர்…

View More 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – ஓபிஎஸ் கருத்து

10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – வி.கே.சசிகலா

உச்சநீதிமன்றம் வழங்கிய 10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.   பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றத்தில் 5 பேர்…

View More 10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – வி.கே.சசிகலா

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட்…

View More உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

”சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி” – டிடிவி தினகரன்

சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்…

View More ”சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி” – டிடிவி தினகரன்

EWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு…

View More EWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

”உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்” – பாமக நிறுவனர் இராமதாஸ்

உயர்வகுப்பு இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு, சமூக நீதி மீதான தாக்குதல் என்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய…

View More ”உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்” – பாமக நிறுவனர் இராமதாஸ்

10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு- அண்ணாமலை வரவேற்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் சரித்திர தீர்ப்பு வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சின்னப்பா கணேசன் எழுதிய “மோடியின்…

View More 10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு- அண்ணாமலை வரவேற்பு

எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டம் – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசர சட்டத்தை வெளியிடுவதற்கு கர்நாடக…

View More எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டம் – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாப்படும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று. இதற்காக மக்கள் பலரும்…

View More தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16,888 பேருந்துகள் இயக்கம்

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு; தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட…

View More உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு; தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்