இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்தார். மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது…
View More மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை!AnithaRadhakrishnan
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தான் மீண்டும் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மழை…
View More தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!
வெள்ளம் காரணமாக தனது வீட்டில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் 3 நாட்களுக்கு பின்னர் மீட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…
View More வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் சென்னையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு,…
View More தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை