கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலாளர்!

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் 18 வயதில் இருந்து, 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்,…

View More கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலாளர்!

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர்,…

View More புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்