இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 107 முகாம்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும், மக்கள்…

View More இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே ரெம்டெசிவர் மருந்தை வழங்கும் தமிழக அரசின் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான…

View More மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!