மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல்…
View More அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!Remdesivir
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவை மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்காக, காலை முதலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…
View More தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு!அரசு மருத்துவக்கல்லூரி ரெம்டெசிவர் மருந்து விற்பனை!
அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை…
View More அரசு மருத்துவக்கல்லூரி ரெம்டெசிவர் மருந்து விற்பனை!மதுரையில் ரெம்டெசிவிர் விற்பனை தொடக்கம்!
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று முதல் தொடங்கியது இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த கொடூரத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும்…
View More மதுரையில் ரெம்டெசிவிர் விற்பனை தொடக்கம்!5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
சென்னையை போல மேலும் 5 நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித் துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள்…
View More 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் இந்த மருந்து தேவையில்லை…
View More தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றதாக 16 பேர் கைது!
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக சென்னையில் மட்டும் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் முகாம் அமைத்து, 800…
View More கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றதாக 16 பேர் கைது!அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு!
மதுரையில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, ரெம்டெசிவர் மருந்துகளைக் கொண்ட 8 பெட்டிகள் திடீரென திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை…
View More அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு!ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது!
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்தை,…
View More ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது!ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதல்!
சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில்…
View More ரெம்டெசிவர் மருந்து வாங்க பொதுமக்கள் அலைமோதல்!