தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது.  இதன் காரணமாக திருநெல்வேலி,  தூத்துக்குடி, …

View More தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்!

கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!

நெல்லை மாவட்டம், களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்ததோடு, வீட்டு உபயோகப் பொருள்களும் நாசமாகியுள்ளன. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!

தமிழ்நாட்டில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக  தமிழகத்தில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று…

View More தமிழ்நாட்டில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

View More சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!

”தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, நெல்லை, நீலகிரி, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு…

View More ”தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நிகழாண்டு தென்மேற்கு பருவமழை என்ன கொடுத்தது…. ஒரு பார்வை!

நடப்பாண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்துள்ளது. கேரளாவில் 35% மற்றும் கர்நாடகாவில் 15% அளவிற்கு மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்துள்ளது.…

View More நிகழாண்டு தென்மேற்கு பருவமழை என்ன கொடுத்தது…. ஒரு பார்வை!

மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!

யமுனை நதியில் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்குமாறும், வெள்ளத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்,…

View More மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இயல்பான மழை அளவை விட குறைவு- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

தமிழகத்தில் இயல்பான மழையளவை விட குறைவான மழையே பதிவாகி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு…

View More தமிழகத்தில் இயல்பான மழை அளவை விட குறைவு- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,…

View More தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு