தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

View More தூத்துக்குடி பட்டியலின மாணவர் தாக்குதல் சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

மனித உரிமை குறும்பட விருதுகள் : வெற்றியாளர்களை அறிவித்தது NHRC!

குடிநீரின் மதிப்பை விளக்கும் வகையிலான தமிழக குறும்படத்திற்கு மனித உரிமை ஆணைய குறும்பட விருது.

View More மனித உரிமை குறும்பட விருதுகள் : வெற்றியாளர்களை அறிவித்தது NHRC!

டெல்லியில் 56 நாட்களில் 474 மரணங்கள் : தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையருக்கு NHRC நோட்டீஸ்!

டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

View More டெல்லியில் 56 நாட்களில் 474 மரணங்கள் : தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையருக்கு NHRC நோட்டீஸ்!
Mancholai issue - Human Rights Commission starts inquiry into BBTC management!

மாஞ்சோலை விவகாரம் – BBTC நிர்வாகத்திடம் மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உண்மை நிலை குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று பிபிடிசி நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உண்மை…

View More மாஞ்சோலை விவகாரம் – BBTC நிர்வாகத்திடம் மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை!

மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான…

View More மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!

கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்…

View More கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை!

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி…

View More கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை!

“இலவசங்கள் வழங்கி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம்” – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு!

இலவசங்கள் எனக்கூறி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம். மனித வளத்தையும் மனித மனங்களையும் பலப்படுத்துங்கள் என குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அளிக்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள்…

View More “இலவசங்கள் வழங்கி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம்” – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு!

”அச்சம் தவிர்” குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

மனித உரிமைகள் தொடர்பான 8-வது மராத்திய குறும்பட விழாவில் தமிழில் வெளியான “அச்சம் தவிர்” குறும்படத்திற்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது.  தேசிய மனித உரிமைகள் ஆணையம் 8-வது மராத்திய குறும்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட…

View More ”அச்சம் தவிர்” குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!