பெண்களை துரத்தியதற்கு காரணம் இதுதான்… போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் பெண்களை துரத்திச் சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More பெண்களை துரத்தியதற்கு காரணம் இதுதான்… போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
The National Human Rights Commission began a four-day inquiry into the Mancholai case.

#Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நான்கு நாட்கள் விசாரணை இன்று தொடங்கியது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர்…

View More #Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான…

View More மாஞ்சோலை விவகாரம் | புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மனு அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக் குழு அமைப்பு!

ரூ.4 கோடி விவகாரம் – சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்!

ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.  சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக…

View More ரூ.4 கோடி விவகாரம் – சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்!