சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது தமிழ்நாடு கோயில்களில் இருந்து…
View More #FormerIG பொன்.மாணிக்கவேல் ஜாமின் மனு – இன்று விசாரணை!Madurai Bench Of Madras High Court
“திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012…
View More “திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புஉங்கள் புகைப்படத்தை உங்களுக்கே தெரியவில்லையா?; கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியிடம் சரமாரி கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட…
View More உங்கள் புகைப்படத்தை உங்களுக்கே தெரியவில்லையா?; கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியிடம் சரமாரி கேள்விகோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதியை ஆஜர்ப்படுத்த உத்தரவுபிரேதப் பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு
அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவக் கல்லூரிகளில்…
View More பிரேதப் பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு