சொத்து பிரச்னையில் உறவினரையே கட்டிப்போட்டு அடித்த கும்பல்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சொத்து பிரச்னையில் ஒருவரை உறவினர்களே சாலையில் கட்டி போட்டு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன்…

View More சொத்து பிரச்னையில் உறவினரையே கட்டிப்போட்டு அடித்த கும்பல்!

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாகத் தீர்ப்பளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த…

View More பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சொத்துக்காக பெற்றோரைக் கொலை செய்யத் திட்டம்

சொத்துக்காக மகனே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகப் பாதுகாப்பு கேட்டுப் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவை கிராமத்தில் வசித்து வருகின்றனர்…

View More சொத்துக்காக பெற்றோரைக் கொலை செய்யத் திட்டம்

பல கோடிகளுக்கு அதிபதியான எட்டு வயது நாய் லுலு!

நாய் என்றாலே நன்றியுள்ள உயிரினம் என்று அனைவராலும் போற்றக்கூடிய ஒன்று. மனிதனின் சிறந்த நண்பன் நாய் என்பர். அப்படிபட்ட தன் நண்பனுக்கு 36.29 கோடி ரூபாய் அளவிற்கு உயில் எழுதி விட்டு சென்றுள்ளார், அமெரிக்காவை…

View More பல கோடிகளுக்கு அதிபதியான எட்டு வயது நாய் லுலு!