சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

கடலூர் சோதனைச்சாவடியில் சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூரை அடுத்த உண்ணாமலை செட்டி சோதனைச் சாவடி பகுதியில் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து தாலுகா காவல்நிலைய போலீசாரும் சுழற்சி முறையில்…

View More சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முதியவரை காவலர் ஒருவர் தன் கைகளில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து…

View More 82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!

அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!

தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில்…

View More அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை – ரூ.5 கோடி ஒதுக்கீடு

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்க ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. மற்ற நாடுகளை விட…

View More காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை – ரூ.5 கோடி ஒதுக்கீடு

ஐசியூ படுக்கைகள் ரூ. 1.20 லட்சத்துக்கு விற்பனை: 3 பேர் கைது!

கர்நாடகா மாநிலம் நெலமங்கலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஐசியூ படுக்கையை ரூ. 1.20 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை மத்திய பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.…

View More ஐசியூ படுக்கைகள் ரூ. 1.20 லட்சத்துக்கு விற்பனை: 3 பேர் கைது!

தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!

டெல்லியில் தீயணைப்பு சிலிண்டர் மீது வண்ணம் பூசி ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி விற்பனைச் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த…

View More தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!

உதவி காவல் ஆய்வாளர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் : தேர்வர்கள் !

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர்களுக்கான தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில், உதவி காவல் ஆய்வாளர் தேர்வு எழுதிய தேர்வர்கள்…

View More உதவி காவல் ஆய்வாளர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் : தேர்வர்கள் !

காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

சென்னையில் 324 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும்…

View More காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கின் போது 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.  கொரோனோ இரண்டாவது அலையில் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும்…

View More ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!

தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!

ஓமலூரில் குழந்தையின்மைக்காக பெற்ற தவறான சிகிச்சையால் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை…

View More தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!