பழனியில் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி விடுதியில் இலவச அறை கேட்ட நபர் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில்…
View More போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி போலிசில் சிக்கியது எவ்வாறு?Police
உயிரிழப்புக்கு போலீஸ் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் கதறல்
போலீசார் தன்னை உயிரிழப்புக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் கதறலுடன் கூறினார். நடிகையும், மாடலுமான மீரா மிதுன், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் 14-ஆம்…
View More உயிரிழப்புக்கு போலீஸ் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் கதறல்மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது
மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோபிநாத், மதுபோதையில் மனைவி கஸ்தூரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.…
View More மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைதுகாவலர்களுக்கு வார விடுப்பு கண்டிப்பாக வழங்க வேண்டும் – டி.ஜி.பி. சைலேந்திர பாபு
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை…
View More காவலர்களுக்கு வார விடுப்பு கண்டிப்பாக வழங்க வேண்டும் – டி.ஜி.பி. சைலேந்திர பாபுபொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
பொள்ளாச்சியில், 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு,…
View More பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைதுதலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
வடசென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில், ரவுடிகள் நடவடிக்கையை கண்காணித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் படி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்…
View More தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைதுகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூரையடுத்த கஞ்சப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைதுஇரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் மூலம் 98 % பாதுகாப்பு உறுதி: ஆய்வில் தகவல்
ஒருவர் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் வாயிலாக அவரது உயிர் 98% பாதுகாக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பஞ்சாப் அரசு, சண்டிகர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி உயர் படிப்பு சார்பு ஆகியவை…
View More இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் மூலம் 98 % பாதுகாப்பு உறுதி: ஆய்வில் தகவல்தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்
தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபியாக, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, இந்த நிலையில் டிஜிபியாக பொறுப்பேற்க இன்று காலை 11 மணிக்கு சென்னை காமராஜர்…
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஆனி சிவா
கேரளாவில் கடந்த இரு தினங்களாக, ஒரு புரட்சியாளரின் பெயரை போன்று உச்சரிக்கப்படுகிறது ஆனி சிவா” என்ற பெண்ணின் பெயர்… யார் இந்த ஆனி சிவா? இப்படித்தான் இணையத்திலும் பலர் தேடினர். அப்போது தான், அதிர்ச்சியும்…
View More எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஆனி சிவா