சிறுவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனாவை…

View More சிறுவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

ஒரு கோடியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 16 லட்சத்து…

View More ஒரு கோடியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த மக்கள்!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த கிராம மக்கள் தடுப்பூசி போடுவதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த விநோத சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் பராபங்கி கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளனர். ஆனால் விஷ…

View More கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த மக்கள்!

82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முதியவரை காவலர் ஒருவர் தன் கைகளில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து…

View More 82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!

மத்திய அரசின் தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்தி பாய்ச்சல்!

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 3 லட்சத்திற்கும்…

View More மத்திய அரசின் தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்தி பாய்ச்சல்!

மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமை…

View More மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?

போலி ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளசந்தையில் உலவுவதாக டெல்லி காவல்துறை எச்சரித்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு ஒரிஜினல் மற்றும் போலிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த…

View More போலி ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிவது எப்படி?

இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் இறந்து போன தாயின் அருகே இரண்டு நாட்களாக யாரும் பார்க்காத நிலையில் பட்டினி கிடந்த பச்சிளம் குழந்தை போலீசாரால் மீட்டெடுப்பு. மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.…

View More இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

 தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் “மன் கி பாத்” எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 76வது முறையாக இன்று…

View More தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

View More கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!