அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுபாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தது இந்த நிலையில் சுகாதாரத் துறை…

View More தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுபாடுகள்!

ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கின் போது 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.  கொரோனோ இரண்டாவது அலையில் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும்…

View More ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!

இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 24, 482 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.  கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

View More இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?

தமிழகத்தில் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும்  அதற்கான  அறிவிப்பு இன்று  வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு,…

View More கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?

சுற்றுலாத் தலங்கள், கடற்கரைக்குச் செல்லத் தடை!

அனைத்து விதமான சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்…

View More சுற்றுலாத் தலங்கள், கடற்கரைக்குச் செல்லத் தடை!

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

டாஸ்மாக் கடைகள்  செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டுமென டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா 2வது அலைப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல 12 மணிக்கு திறந்து இரவு…

View More டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

சென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகவுள்ளன.  தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. எனினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய…

View More சென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி?

ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 112 நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக 43,846 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளனர். நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான…

View More ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!