தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஆறு…
View More அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடிPetrol Bomb
பயங்கரவாத செயலில் ஈடுபடுவர்களை விட்டுவிடக்கூடாது- வானதி சீனிவாசன்
பயங்காரவாத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக அலுவலகம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த நிலையில்…
View More பயங்கரவாத செயலில் ஈடுபடுவர்களை விட்டுவிடக்கூடாது- வானதி சீனிவாசன்பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3 பேர் கைது
கடந்த 22ஆம் தேதி இரவு பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கல்வீச்சு என அடுத்தடுத்து ஐந்து சம்பவங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
View More பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3 பேர் கைதுபெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டு
பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழகம்…
View More பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டுபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; 6 பேர் கைது
கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும்…
View More பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; 6 பேர் கைதுதமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது- அண்ணாமலை
பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது- அண்ணாமலைவிருதுநகரில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை
பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து…
View More விருதுநகரில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடைதொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும்…
View More தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபிஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2வது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில்…
View More ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சுபாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்றிரவு, இருசக்கர வாகனத்தில்…
View More பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு