செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய நிலையில், விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர். போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட…
View More செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!Petition
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜகவினர் போராட்டம்!
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி விலகக் கோரி பாஜகவின் டெல்லி மாநிலத் தலைவர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…
View More அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜகவினர் போராட்டம்!“இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31-ம் தேதி நடைபெற இருக்கும் மெகா பேரணி, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பாக இருக்கும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார். டெல்லியில்…
View More “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சுஅரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் மதுபான…
View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…“அமலாக்கத்துறை கைது சட்ட விரோதமானது” – அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!
அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…
View More “அமலாக்கத்துறை கைது சட்ட விரோதமானது” – அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 27-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
View More 27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம்…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையில், அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜிநாமா ஏற்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு!
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்றதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
View More செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜிநாமா ஏற்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு!சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15-ம் தேதி தீர்ப்பு!
செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்…
View More சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15-ம் தேதி தீர்ப்பு!