சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!Petition
“230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ளவர் அமைச்சர் பதவியில் தொடரலாமா?” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி!
230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி ஆனந்த்…
View More “230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ளவர் அமைச்சர் பதவியில் தொடரலாமா?” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி!அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல்!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல்!அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 3-ஆவது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம்!
அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 3வது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன்…
View More அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 3-ஆவது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம்!அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வரும் 12-ம் தேதி தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வருகிற 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: வரும் 12-ம் தேதி தீர்ப்பு!மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்…
View More மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனுவை திரும்ப பெறவும் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்…
View More அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்டவர்கள், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை சுதந்திரமாக வாழ உத்தரவிட கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…
View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்…
View More சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – விசாரணையை நவ.20-க்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – விசாரணையை நவ.20-க்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!