விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேமுதிக வேட்பாளர் பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.  18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…

View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!

“எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்?” – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,…

View More “எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்?” – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

“அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” – நீதிமன்றம் அறிவிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,  டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின்…

View More “அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” – நீதிமன்றம் அறிவிப்பு!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச்…

View More மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் பெண் ஒருவர்,…

View More பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!

கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் மனுமீதான விசாரணையை மே.30 ஆம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார்…

View More கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை  2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து  மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

View More கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனு – தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பரப்புரையின்போது வெறுப்பு பேச்சு பேசும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில்…

View More பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனு – தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு!

தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  2018 ஆண்டு பிரதமர் நரேந்திர…

View More தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு!

“மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!

மலேசியவில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன்…

View More “மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!