28.9 C
Chennai
April 25, 2024

Tag : srirangam temple

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானையின் 45 ஆவது பிறந்தநாள்..

Web Editor
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளின் 45 ஆவது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களில் ராஜ மரியாதையோடு யானை முன் செல்ல, இறைவனே யானைக்கு பின்பு தான்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

வைகுண்ட ஏகாதசி தீர்த்தவாரியில் எழுந்தருளிய நம்பெருமாள்

Web Editor
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து 10-ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியில், சிறப்புமிக்க 108 வைணவத்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி அரங்கநாதர் கோயில் பகல்பத்து உற்சவம்; மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்

Jayasheeba
திருச்சி அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி  அரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் 9ம் நாள் பகல்பத்து உற்சவம்; முத்துகுறி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்

Jayasheeba
திருச்சி அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து 9ம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்துகுறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.  அரங்கநாதரின் இந்த எழில் மிகு திருக்கோலத்தை காண்பதற்காக அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல்பத்து 6ம் நாள் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Jayasheeba
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து ஆறாம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?

Jayakarthi
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு இருக்கும் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பரதநாட்டியக் கலைஞரை கோயிலைவிட்டுத் துரத்திய சம்பவம் : ”நடவடிக்கை வேண்டும்”- டி. எம். கிருஷ்ணா

EZHILARASAN D
பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இசைக்கலைஞர் டி. எம். கிருஷ்ணா ட்வீட் செய்துள்ளார். பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் நேற்று...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy