மதபோதகர் குறித்து அவதூறு கருத்து : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது..!!

மதப் போதகர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதப்…

View More மதபோதகர் குறித்து அவதூறு கருத்து : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது..!!

கனல் கண்ணன் மீது விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்து…

View More கனல் கண்ணன் மீது விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்

சர்ச்சை பேச்சு; கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை…

View More சர்ச்சை பேச்சு; கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு; நாளை விசாரணை!

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனப் பேசியதாகக் கைதுசெய்யப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார…

View More ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு; நாளை விசாரணை!

பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கு : கனல் கண்ணன் கைது

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.   இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில்…

View More பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கு : கனல் கண்ணன் கைது

கனல் கண்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதற்காக சண்டை இயக்குநர் கனல் கண்ணனின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து…

View More கனல் கண்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

‘நான் பேசியது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல’; முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு

பெரியார் சிலையை உடைப்பது குறித்துப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்குப் புறம்பானது இல்லை. சிலையிலிருந்த வாசகங்கள் தான் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவை என…

View More ‘நான் பேசியது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல’; முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு

கனல் கண்ணனை கைது செய்தால் இந்துக்கள் அதிருப்தியடைவார்கள்: அர்ஜுன் சம்பத்

கனல் கண்ணனைக் கைது செய்தால் இந்துக்கள் பெருமளவு தமிழகம் முழுவதும் அதிருப்தி அடைவார்கள் என அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். சுதந்திர தின பவள விழாவை ஒட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்…

View More கனல் கண்ணனை கைது செய்தால் இந்துக்கள் அதிருப்தியடைவார்கள்: அர்ஜுன் சம்பத்

கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு இருக்கும் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு…

View More கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு!

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாகத்…

View More ஸ்ரீரங்கம் பெரியார் சிலை; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு!