சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்குச்சாவடி மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள்!

சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி  நடத்தியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு மையத்தை சூறையாடினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இண்டிகநட்டா கிராமத்தில்…

View More சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்குச்சாவடி மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள்!

அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு,…

View More அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!