பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன்!

வீட்டு பணிப் பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன்!

பணிப்பெண் சித்ரவதை வழக்கு – இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ்,  6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ-வின் மகன் வீட்டில்  இருந்து அப்பணிப்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ் மற்றும் 6 மாத பாக்கி சம்பள பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பல்லாவரம் தொகுதி…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு – இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ்,  6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!

பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். பல்லாவரம்…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!