ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சேலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது....