ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சேலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.…

View More ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி

கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்தத்தை பொதுமக்கள் தானமாக செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து…

View More கோரமண்டல் ரயில் விபத்து: 24 மணி நேரத்தில் 3,000 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!