கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதற்கும், மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…
View More ”ஒடிசா ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்” – எம்பி சு.வெங்கடேசன் ட்வீட்!!odisha
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் – இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு!!
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பத்ரக்கில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு…
View More ஒடிசாவில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் – இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு!!ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!
ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…
View More ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!கோரமண்டல் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 301 ஆக உயர்வு!!
கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா,…
View More கோரமண்டல் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 301 ஆக உயர்வு!!ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??
கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம்…
View More ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில், இரண்டு பயணிகள் ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
View More ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?
மேகாலயா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியானது. மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதியானது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…
View More நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கருத்து
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்ற நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள்…
View More ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கருத்துலண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!
லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர்…
View More லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!ஒடிசா மாநிலத்தில் 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!
ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசா சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது எம்எல்ஏ சுதிர்குமார் சனல் என்பவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த இரும்பு மற்றும் சுரங்கங்கள்…
View More ஒடிசா மாநிலத்தில் 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!