பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!

கோத்தகிரி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஏறியதில், எல்கேஜி படிக்கும் மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.…

View More பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!

கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உணவு, தண்ணீர்…

View More கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், நீலகிரியில் மண்சரிவு, மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு…

View More ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தொடர்மழை எதிரொலி – நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை வரும் 25-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை…

View More தொடர்மழை எதிரொலி – நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் நினைவு தூண் டிசம்பர் 8 திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் அடங்கிய நினைவு தூண்  டிசம்பர் 8ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே…

View More குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் நினைவு தூண் டிசம்பர் 8 திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

மன்சரிவை சீரமைக்கும் பணி தொடர்வதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக வட…

View More மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

நீலகிரி மலை ரயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து!!

நீலகிரி மலை ரயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் – குன்னுாா்…

View More நீலகிரி மலை ரயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து!!

தீபாவளி போனஸாக விரும்பிய பைக்கை பரிசளித்த முதலாளி – மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!

கோத்தகிரி அருகே எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் தீபாவளி போனஸ் பரிசாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் உட்பட விரும்பிய இரு சக்கர பைக் வாகனங்களை வழங்கி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் திகைத்த வைத்துள்ளார். நீலகிரி…

View More தீபாவளி போனஸாக விரும்பிய பைக்கை பரிசளித்த முதலாளி – மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!

குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…

குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

View More குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…

சுதந்திர தின விழா; உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த வெளி மாநில சுற்றுலா பயணிகள், அங்கு அமைந்துள்ள புல்வெளி மைதானங்களை கண்டு ரசித்து விடுமுறை நாளை கொண்டாடி மகிந்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும்…

View More சுதந்திர தின விழா; உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!