2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோர்பா பகுதியில் பாஜக பொதுக்குழு…

View More 2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வபோது ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடமாட்டம்…

View More ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சோமாலியா குண்டுவெடிப்பு: 100 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சோமாலியா குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து…

View More சோமாலியா குண்டுவெடிப்பு: 100 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஐதராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைது

ஐதாராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…

View More ஐதராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைது

பஞ்சாப்; பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேர் கைது

பஞ்சாப் மாநில எல்லை வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி…

View More பஞ்சாப்; பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேர் கைது

தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை

தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளில் பயிற்சி பெறவும், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தவும் பயிற்சி கொடுத்து தமிழம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அசம்பாவித…

View More தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை

காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல், ட்ரோன் ஊடுருவல்…

View More காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

ஹரியானாவில் 4 தீவிரவாதிகள் கைது

ஹரியானாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹரியான மாநிலம் கர்னாலில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்துள்ளோம்.…

View More ஹரியானாவில் 4 தீவிரவாதிகள் கைது

ஜம்முவில் பிரதமர் பங்கேற்ற கூட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்

ஜம்முவில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆர்டிஎக்ஸ் மற்றும் நைட்ரேட் கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து…

View More ஜம்முவில் பிரதமர் பங்கேற்ற கூட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்