கோஷ்டி மோதல் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

View More கோஷ்டி மோதல் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

“அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

நெல்லையிலிருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் – நவம்பர் 9-ல் துவக்கம்!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஒரு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளது.

View More நெல்லையிலிருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் – நவம்பர் 9-ல் துவக்கம்!

“ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்” – நயினார் நாகேந்திரன்!

திருநெல்வேலி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்” – நயினார் நாகேந்திரன்!

“திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!

ஆக.22ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் அமித் ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!

திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு!

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

View More திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு!

நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

நெல்லை – பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ள நிலையில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

View More நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

“நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

2024 நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!