“#NEP-யை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜகவின் நடவடிக்கையா?” – முதலமைச்சர் #MKStalin கேள்வி!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிள்ளார். மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக்…

View More “#NEP-யை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜகவின் நடவடிக்கையா?” – முதலமைச்சர் #MKStalin கேள்வி!

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத #TNGovt – நிதியை நிறுத்தி வைத்த #UnionGovt!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு குரல் கொடுத்ததால், சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய முதல் தவணை நிதியான ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி…

View More புதிய கல்விக் கொள்கையை ஏற்காத #TNGovt – நிதியை நிறுத்தி வைத்த #UnionGovt!

“புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள…

View More “புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கு – தள்ளுபடி செய்ததோடு அபராதமும் விதித்தது உயர்நீதிமன்றம்!

மத்திய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  நீட்,  ஐஐடி,  போன்ற மத்திய அரசு…

View More தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கு – தள்ளுபடி செய்ததோடு அபராதமும் விதித்தது உயர்நீதிமன்றம்!

6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி: மத்திய அரசு அறிவுரை!

குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய கல்வி கொள்கை – 2020 அமல்படுத்தப்பட்டு…

View More 6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி: மத்திய அரசு அறிவுரை!

தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் கர்நாடக அரசு.. – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

கர்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்து மாநில நலனுக்கு உகந்தவாறு புதிய கல்வி கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்த உள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்…

View More தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் கர்நாடக அரசு.. – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியில் மொழியில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய கல்வி மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில்…

View More இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து  பள்ளிக்…

View More NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை- திண்டுக்கல் லியோனி

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை என  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மன்னர்…

View More புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை- திண்டுக்கல் லியோனி

புதிய கல்வி கொள்கையை அறியாமையால் சிலர் எதிர்க்கின்றனர்- ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விகொள்கையை அறியாமையாலும், முழுமையாக படிக்காமலும் சிலர் எதிர்த்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

View More புதிய கல்வி கொள்கையை அறியாமையால் சிலர் எதிர்க்கின்றனர்- ஆளுநர் ஆர்.என்.ரவி