மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.  முதற்கட்ட தகவலின் படி நாக்பூர் நகர் பகுதியில் இருந்து 25…

View More மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!

அயோத்தியை போல் தத்ரூபமாக 11 அடி உயரத்தில் வீட்டில் ராமர் கோயிலை கட்டிய நாக்பூர் பொறியாளர்!

ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, நாக்பூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின்  11 அடி நகலை தனது இல்லத்தில் உருவாக்கி உள்ளார். பாபர்…

View More அயோத்தியை போல் தத்ரூபமாக 11 அடி உயரத்தில் வீட்டில் ராமர் கோயிலை கட்டிய நாக்பூர் பொறியாளர்!

“காங். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 139-ஆவது நிறுவன நாள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது.  இதைனையொட்டி ‘நாங்கள் தயார்’ என்ற…

View More “காங். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும் – பிருந்தா காரத்

மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவு செய்வோம் என சிபிஐஎம் தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள்…

View More மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும் – பிருந்தா காரத்

மிரட்டலான கம்பேக் கொடுத்த ஜடேஜா – முதல் இன்னிங்ஸில் ஆஸி. 177 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, அஸ்வின் சுழல் ஜாலத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான…

View More மிரட்டலான கம்பேக் கொடுத்த ஜடேஜா – முதல் இன்னிங்ஸில் ஆஸி. 177 ரன்களுக்கு ஆல்அவுட்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவரது அலுவலகம்…

View More மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

2வது டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-ஆஸ்திரேலியா  இடையிலான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.…

View More 2வது டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலபரீட்சை

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க…

View More 2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலபரீட்சை

சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மகாராஷ்டிராவிலிருந்து நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சத்தீஷ்கரின் தோங்கர்கார்…

View More சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர், அந்த 19 வயது பெண். திங்கட்கிழமை, அங்குள்ள கலம்னா காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், புகார் ஒன்றைக் கொடுத்தார். படித்துப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதில், தன்னை மறைவான…

View More இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?