நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட விமானிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை

நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதால், நாக்பூரில் தரையிறக்கப்பட்ட வங்கதேச விமானத்தின் விமானிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு நேற்று சென்றுகொண்டிருந் தது. அதில் 126 பயணிகள்…

View More நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட விமானிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை

நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு

நாக்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர், அங்கு துப்பாகியுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த, நூர் முகமது என்ற அப்துல் ஹக் (30)…

View More நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு

இரு நோயாளிக்கு ஒரு படுக்கை: நாக்பூரில் அவலம்

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த நோயாளிகள் ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்து…

View More இரு நோயாளிக்கு ஒரு படுக்கை: நாக்பூரில் அவலம்