கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது…
View More கோடநாடு வழக்கில் நடவடிக்கை கோரி ஆக.1 -ல் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு…murder case
பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!
தென்காசியில் கணவன் கண்முன்னே வேறொரு இளைஞருடன் மனைவி உறவு கொண்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி உள்ள நடுமாதா கோவில் தெரு பகுதியில் சந்திரன் தமது நாற்பத்தைந்து…
View More பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!
பெரம்பலூர் அருகே, தனியார் ஹோட்டல் மதுபான பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா். பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ்…
View More பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!
வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா் ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா் மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு…
View More குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…
View More ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!
குளித்தலை அருகே, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர்…
View More கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!
குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த மாமியார் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது மகள் விஜயலட்சுமி.…
View More மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!ராமஜெயம் கொலை வழக்கில் 3-ஆம் கட்ட சோதனை தொடங்கியது…
ராமஜெயம் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக மூன்றாம் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.…
View More ராமஜெயம் கொலை வழக்கில் 3-ஆம் கட்ட சோதனை தொடங்கியது…சொத்து பிரச்னை; முன்னாள் திமுக எம்பி மஸ்தான் கொலை வழக்கில் சகோதரர் கைது
சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்காக அண்ணனை மருமகனை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
View More சொத்து பிரச்னை; முன்னாள் திமுக எம்பி மஸ்தான் கொலை வழக்கில் சகோதரர் கைதுஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி சிக்கியது எப்படி?
டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் கொலையாளி சிக்கியது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா…
View More ஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி சிக்கியது எப்படி?