4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO-க்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!

4 வயது மகனை கொலை செய்த பெங்களூருவை சேர்ந்த பெண் CEOவின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, மேலும் 5 நாட்கள் நீட்டித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரில் Minfful Al Lab எனும் ஸ்டார்ட்…

View More 4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO-க்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!

வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் 7 வயது சிறுவன் கொலை வழக்கில், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்த 19 வயது இளைஞர் சூரங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள…

View More வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?

தனியார் நிறுவன பெண் அதிகாரி தனது 4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் பெங்களூருவுக்கு கொண்டு சென்ற போது, அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful…

View More 4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு..!

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த…

View More கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு..!

கோடநாடு வழக்கில் நடவடிக்கை கோரி ஆக.1 -ல் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  இது…

View More கோடநாடு வழக்கில் நடவடிக்கை கோரி ஆக.1 -ல் ஆர்ப்பாட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு…

பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!

தென்காசியில் கணவன் கண்முன்னே வேறொரு இளைஞருடன் மனைவி உறவு கொண்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி உள்ள நடுமாதா கோவில் தெரு பகுதியில் சந்திரன் தமது நாற்பத்தைந்து…

View More பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – மர்மத்தை அவிழ்த்த போலீசார்!

பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!

பெரம்பலூர் அருகே, தனியார் ஹோட்டல்  மதுபான பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா். பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ்…

View More பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு…

View More குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…

View More ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!

கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!

குளித்தலை அருகே, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ  மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர்…

View More கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!