கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!

குளித்தலை அருகே, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ  மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர்…

View More கரூர் அருகே காதல் பிரச்னையில் ஐ.டி.ஐ மாணவர் அடித்துக்கொலை; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது!

காதலனை துரத்தி வந்த காதலி; ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

குடும்பத்துடன் பெண் கேட்டு வந்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு பெற்றோர் மனகசப்பு ஏற்படுத்தியதால், காதலனை விடாபிடியாக காதலி துரத்தி வந்ததால் – ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கோவிலூற்று…

View More காதலனை துரத்தி வந்த காதலி; ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்!

ஓமலூர் அருகே காதலியை விட காதலனுக்கு 10 வயது அதிகம் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலைத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…

View More காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்கள்!