மாணவி சத்யா கொலை வழக்கு; 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக குடியிருப்பு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ம் தேதி…

View More மாணவி சத்யா கொலை வழக்கு; 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

தமிழகத்தில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படுவது அதிகரிப்பு

நாட்டில் 2021ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக…

View More தமிழகத்தில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படுவது அதிகரிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

கோவை: டாஸ்மாக் பார் காசாளர் கொலை வழக்கில் உறவினரே குற்றவாளியாக காரணம் என்ன?

கோவை அருகே டாஸ்மாக் பார் காசாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.   கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம்…

View More கோவை: டாஸ்மாக் பார் காசாளர் கொலை வழக்கில் உறவினரே குற்றவாளியாக காரணம் என்ன?

கச்சநத்தம் கொலை வழக்கு- 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

கச்சநத்தம் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட…

View More கச்சநத்தம் கொலை வழக்கு- 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த நீதிபதி தீர்ப்பை வரும் 5 ஆம் தேதி ஒத்திவைத்தார்.…

View More கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடிகை சித்ரா மரண வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ராவின்…

View More நடிகை சித்ரா மரண வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை…

View More சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச்…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

பெண் மருத்துவர் கொலை; 20 ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி

சென்னையில் பெண் சித்த மருத்துவர் கொலை செய்துவிட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் மலர்கொடி. சித்த மருத்துவரான இவர், தனது சகோதரர்…

View More பெண் மருத்துவர் கொலை; 20 ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி