ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:…

View More ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!

தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதனால் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்…

View More தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!